Saturday, August 4, 2012

நமது நகரம் கல்கத்தா - Unni Krishnan


நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(3)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி


நேதாஜி தோன்றிய பூமி கீதாஞ்லி பாடிய வீதி பார்க்கிறேன் திகைக்கிறேன்.
ஆனந்தம் அள்ளி முழங்க பேரின்பம் சிந்துவழங்கப் பாடினேன்.
சக்கரம் காலலில் கொண்டோடும் நகரமே
இற‌க்கையில்லாமல் பறக்குமே
முடிவு இல்லாத பயணமே எந்திர வாழ்க்கை
ஒருவர்க்கும் ஒருவர்க்கும் அறிமுகம் அது இல்லை
சிரிப்புக்கும் நேரமில்லை தோழமைக்கும் யாருமில்லை
தலைந‌கர் தலை தலை தலைசுற்றுதே..
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(2)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி


வங்காளப் பெண்குயில் தந்த சிங்காரக் கவிதைகள் எல்லாம் மாக‌னி சரோஜினி
பகல்போன பின்னும் இங்கே இரவெல்லாம் சூரியன் உண்டு நண்பனே
சொர்க்கம் போல் இரவில் துங்காத உலகமே இளமை தீராத நகரமே
பழைய பூங்காற்று உறவுகள் ஊக்லி கரையில்..
பலவகை இனங்களும் இங்குவந்து ஒதுங்குது
ஜ‌னங்களின் நெரிசலில் சாலைகளும் பிதுங்குது
இந்தியாவில் இது ஒரு தனி உலகம்..
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(2)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி



வந்தேமாதரமே என்னும் வங்காள கீதம் தந்தது கல்கத்தா கல்கத்தா
மாகாளி வீரம் கொண்டு போராட்டம் எல்லாம் கண்டது கல்கத்தா
தலைமகன் சத்யஜித்ரேயின் நகரமும்
எஸ்.வி.ராமன் தன் நகரமும் தேரேசா வாழ்ந்த நகரமும்
தியாகச் சிகரம் ஜண கண மண எனும் தேசியகீதமும்
இதயங்கள் மலர்ந்திடும் இலக்கியவேதமும் தந்து தந்து உயர்ந்தது இந்த நகரம்.


நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(3)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி