நகரில் முகமூடி அணிந்து கொள்ளை,கொலையில் ஈடுபடும் மர்மக்கும்பலை பிடிக்க நாசருக்கு உதவுகிறார் ஹீரோ ஜீவா இதற்கு இடையில் காதல்,காமெடி,சண்டைகாட்சிகள் இதுதான் முகமூடி படத்தின் கதை. இதில் தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஜீரோ என்று சாரி ஹீரோ என்று பில்டப்பு வேற..
சூப்பர் பவரே இல்லாத சூப்பர் ஹீரோவை காட்டியது மிஷ்கினின் சாதனை. ஹீரோவுக்கு குங்பூ தெரியுமாமாம்..
(எலேய் குங்பூ தெரிஞ்சவனெல்லாம் சூப்பர் ஹீரோன்னா ப்ரூஸ் லீ சூப்பர் டூப்பர் ஹீரோவா..?)
மிஷ்கின் படம் வருவதற்கு முதலே சூப்பர் ஹீரோ என்று உடான்ஸ் விட்டு கடைசியில் மொக்கையாகியது ஒருகதையாய் இருக்க, படம் முழுக்க சூப்பர் ஹீரோவை தேடித்தேடி மண்டையை பிய்த்துக்கொண்டதுதான்...மேலும் படிக்க..
பாடியவர்:- ஆலாப் ராஜூ வரிகள்:- மதன் கார்க்கி இசை:- கே
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!
பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.
காணாமலே போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?
ஓயாமலே பெய்கின்றதே
என் வானில் ஏனிந்தக் காதல்?
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
நாளை என் காலைக்கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!
கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும், அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
படம்: மாலை பொழுதின் மயக்கத்திலே பாடியவர்கள்: ஹேமசந்திரா, அச்சு வசனம்: ரோகிணி இசை: அச்சு
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..
என் காதல் சொல்ல வந்தேன்
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்
நீ என்னை விட்டு போனாய்
தூரமாக சென்றாய்
சொல்லாமல் போனாய் கண்ணே
நீ எந்தன் வாழ்கை தானே
நீ இல்லை என்றால் இன்று நானும் இல்லையே
அட திரும்பியும் வந்தாய்
அடி ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே ..
என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..
என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..
ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..
ஹேய் coffee mug-லே காதல் வந்ததென்ன
உன்னை பார்த்ததும் நெஞ்சில் பூக்கள் என்ன..
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன
சாரல் நனைவதென்ன..
நேற்று நடந்ததும் நாளை மறப்பதென்ன
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன
பதுங்கி குளிர்வதென்ன
என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே ..
என் உயிரே .. என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..
என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே
இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இங்கு தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை....
தனிமயிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீறல் தப்பில்லை
இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இங்கு தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை....
தனிமயிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீறல் தப்பில்லை
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய் என்னாகும் உயிரே உயிரே.... என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய் என்னாகும் உயிரே உயிரே....!
இரவில் வந்தது சந்திரனா என் அழகே வந்தது உன் முகம்தான் வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா பகலில் இருப்பது சூரியனா என் அழகே உன் இரு பார்வைகள்தான் உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான் என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம் உலகையே மறக்கலாம் வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம் பறக்கலாம் மிதக்கலாம் காற்றாகி கைகோர்த்து போவோமே முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம் கனவில் வருவது சாத்தியமா என் எதிரே நடப்பது மந்திரமா நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ
கனவில் வாழ்வது சாத்தியமே என் கனவும் பலிப்பது நிச்சயமே உன் விரலை பிடிப்பேன் இக்கணமே உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே
மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே வானிலை மாறுமே.... ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே யாவுமே மாயமே வெயிலோடு மழை வந்து தூறுமே முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
தரையில் விண்மீன் வருவதில்லை வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்
தரையில் விண்மீன் வருவதுண்டு வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம் மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
உள்ளத்திலே அலை உண்டு ஓசை இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை
தூங்கும் போதும் இது துடித்திடுமே
ஏங்கும் போதும் இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையே மரி இழக்கும்
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(3)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நேதாஜி தோன்றிய பூமி கீதாஞ்லி பாடிய வீதி பார்க்கிறேன் திகைக்கிறேன்.
ஆனந்தம் அள்ளி முழங்க பேரின்பம் சிந்துவழங்கப் பாடினேன்.
சக்கரம் காலலில் கொண்டோடும் நகரமே
இறக்கையில்லாமல் பறக்குமே
முடிவு இல்லாத பயணமே எந்திர வாழ்க்கை
ஒருவர்க்கும் ஒருவர்க்கும் அறிமுகம் அது இல்லை
சிரிப்புக்கும் நேரமில்லை தோழமைக்கும் யாருமில்லை
தலைநகர் தலை தலை தலைசுற்றுதே..
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(2)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
வங்காளப் பெண்குயில் தந்த சிங்காரக் கவிதைகள் எல்லாம் மாகனி சரோஜினி
பகல்போன பின்னும் இங்கே இரவெல்லாம் சூரியன் உண்டு நண்பனே
சொர்க்கம் போல் இரவில் துங்காத உலகமே இளமை தீராத நகரமே
பழைய பூங்காற்று உறவுகள் ஊக்லி கரையில்..
பலவகை இனங்களும் இங்குவந்து ஒதுங்குது
ஜனங்களின் நெரிசலில் சாலைகளும் பிதுங்குது
இந்தியாவில் இது ஒரு தனி உலகம்..
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(2)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
வந்தேமாதரமே என்னும் வங்காள கீதம் தந்தது கல்கத்தா கல்கத்தா
மாகாளி வீரம் கொண்டு போராட்டம் எல்லாம் கண்டது கல்கத்தா
தலைமகன் சத்யஜித்ரேயின் நகரமும்
எஸ்.வி.ராமன் தன் நகரமும் தேரேசா வாழ்ந்த நகரமும்
தியாகச் சிகரம் ஜண கண மண எனும் தேசியகீதமும்
இதயங்கள் மலர்ந்திடும் இலக்கியவேதமும் தந்து தந்து உயர்ந்தது இந்த நகரம்.
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(3)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நறுமுகையே நறுமுகையே, நீயொரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா...
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா.. அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா...
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன பாண்டிநாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா.. அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா...
யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.. ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன... செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்றப் போய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றிதறள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
இப் பாடலில் வரும் சில செந்தமிழ்ச் சொற்களுக்கான இலகுதமிழ் விளக்கங்கள்
நறுமுகையே:- நறுமணம் மிக்க புதிய மொட்டு
நாழிகை:- 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு
அற்றை:- அந்த
திங்கள்:- மாதம்/நாள்
தரளம்:- முத்து
கொற்றப்பொய்கை:-அரண்மனை அந்தபுரத்தில் இருக்கும் குளம்
வெண்ணிறப் புரவி:- வெண்ணிறக் குதிரை
பசலை:- பெண்களுக்கே உரித்தான காதல் நோய்(இது வியாதி இல்லை) இவ்வாறு பசலை ஏற்படுகையில் பெண்ணின் உடலின் நிறம் மாற்றமடையும் என கூறப்படுகிறது.. (முக்கியகுறிப்பு:- இப்பலாம் பெண்களிடம் இதை எதிர்பார்க்க வேண்டாம்,பேசியல் முகத்துக்குள் எங்கேன்னு பசலையை தேடிக்கண்டுபிடிக்க..)